பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

இப்படிபட்டவர்களை நீ விட்டு விலகு....


 
இக்காலத்திற்கான வேதாகமத்தின் எச்சரிக்கை

எத்தனையோ முறை கீழ்வரும் வசனங்களை படித்திருப்போம் இல்லை கேட்டிருப்போம். இன்று ஏன் ஒரு வினாடி சிந்திக்க கூடாது:

மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக!

எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும்,
இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;

இப்படிபட்டவர்களை நீ விட்டு விலகு


சிந்திக்க :

இப்படிபட்டவர்களை நாம் விட்டு விலக வேண்டுமா?

இல்லை நம்மிடத்திலிருந்து இவற்றை விலக்க வேண்டுமா?


பரிசோதிக்க :

மேலே குறிப்பிட்ட காரியங்களில் எவற்றை என்னிடமிருந்து விலக்க வேண்டும்.


நன்றி:http://tamilchristians.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக